Sunday, July 18, 2010

Friday, April 23, 2010

வாழ்க்கை

வாழ்வது ஒருமுறை...ஆறிலும் சாவு....நூறிலும் சாவு......

வாழும்வரை நேர்மையைகக்டைப்பிடித்து, யாரிடமும் தலைகுனியாமல் சுமரியாதையுடன் வாழ்ந்து மடிவதே அர்த்தமுள்ள வாழ்க்கை..

வசதி, வாய்ப்புகள் ஏற்றத்தாழ்வுகள் எங்குதான் இல்லை.கிடைத்ததைப் ப்யன்படுத்தி யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும்.. அமைதியான வாழ்க்கை நிச்சயம்.

வாழ்க்கை வாழ்வத்ற்கே....