வாழும்வரை நேர்மையைகக்டைப்பிடித்து, யாரிடமும் தலைகுனியாமல் சுமரியாதையுடன் வாழ்ந்து மடிவதே அர்த்தமுள்ள வாழ்க்கை..
வசதி, வாய்ப்புகள் ஏற்றத்தாழ்வுகள் எங்குதான் இல்லை.கிடைத்ததைப் ப்யன்படுத்தி யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும்.. அமைதியான வாழ்க்கை நிச்சயம்.
வாழ்க்கை வாழ்வத்ற்கே....